Contents of RSS feed for:

BT64 Brahmin Today - June 2009
A must read for Every Brahmin Wherever he lives
பிரிய பிராமணச் சொந்தங்களே!
நம் சமூக திருமணங்களில் நாம் காணும் தற்காலத் திருப்பங்களில் ஒன்றை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள சட்டநாத அய்யர் கதை எங்கும் நடக்காத ஏதோ ஒரு கற்பனை அல்ல. கலப்புத் திருமணம் போன்று இவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலேயே இது எழுதப்பட்டுள்ளது.
Published: Sun, 28 Feb 2010 09:33:40 GMT
பிராமணர்களும் சாஸ்திர நம்பிக்கைகளும்
சில நம்பிக்கைகளின் அடிப்படைக் காரணங்களும் அதனால் ஏற்படும் விளைவுகளும் மாற்றம் கொள்வது அல்லது மறைந்து போவது இயல்பான ஒன்றாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். இந்தக் கருத்துகளின் அடிப்படையில் மட்டும் நாம் தினசரி வாழ்க்கையில் காணும் சில சாஸ்திர நம்பிக்கைகள் பற்றிச் சற்று ஆராய எண்ணுகிறோம்.
Published: Sun, 28 Feb 2010 09:31:46 GMT
Brahmins and Sasthra Beliefs
Our intention of writing this article is some thing special and extra ordinary. We wish to point out an after effect, may be a side effect, that has occurred in the long time treatment of adherence.
Published: Sun, 28 Feb 2010 09:27:28 GMT
மரியாதை மஹோத்ஸவம் - தொடர்ச்சி
நாம் இந்த இதழில் நம் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் சமணி ப்ரபா பிரக்யாஜி, ஆச்சார்யா மகாபுருஷ் பிரக்யாஜி அவர்களுக்குப் பிரியமான ஒரு இளம்பெண் துறவி ஆவார். 40 வயதுகூட நிரம்பாத இந்த சமணி சுமார் 4 வருட காலம் இங்கிலாந்தில் சமயப் பணி ஆற்றியவர்.
Published: Sun, 28 Feb 2010 09:23:13 GMT
பிராமணர்களும் ஆச்சாரச் சிதைவுகளும்- திருமதி. சி. பாகீரதி
தனது சௌகரியத்துக்கு ஏற்பவும் சோம்பேறித் தனத்துக்கு ஏற்பவும் விதிக்கப்பட்ட ஆச்சாரங்களைக் குறைத்து, சிதைத்து, அதை நியாயப்படுத்தி வாழ முற்பட்டதினால்தான் இன்று பிராமணனும் பிராமணீயமும் கேலிக்குரிய விஷயமாகி நகைச்சுவைக்கு ஏற்றப் பாத்திரங்களாகி, கூனிக் குறுகி, வேதனையுடன் வாழ்கிறோம் என்பது சத்தியம்.
Published: Sun, 28 Feb 2010 09:21:16 GMT
Sparks
சுமாரான நடுத்தரப் பிராமணக் குடும்பங்களில்கூடக் குமரிகள் அணிவது ஜீன்ஸ் பேண்ட், டீ சர்ட் என்ற நிலை மூலம் நம் கலாச்சார மாறுதல்களின் ஆழத்தைக் கணக்கெடுக்கலாம்.
Published: Sun, 28 Feb 2010 09:17:28 GMT
WHY VEGETARIANISM?- Dr. Mohan Gopala Iyer, Malaysia
Let us consider some scientific facts:

(ii). When any living tissue is damaged, injured, cut, etc there is an immediate release of toxic substances (histamine-bodies) by the damaged cells into the blood circulation. These histamines are the cause of shock in severe injuries).
Published: Sun, 28 Feb 2010 09:14:28 GMT
சட்டநாத அய்யரும் ஷட்டர் கதவும்
“இங்கே பாரம்மா எதையாவது போட்டு மனதைக் குழப்பிக்கொள்ளாதே, அப்போது தம்பி என்று சொன்னது நிஜம். இப்போது ஆத்துக்காரர் என்று சொல்வதும் நிஜம். தம்பியாகத் தான் பழகினேன். அப்புறம் மனதிற்குப் பிடித்துவிட்டது. இது ஒரு தப்பா. இரண்டு வயதோ நான்கு வயதோ எங்களுக்குள் அது பிரச்சினையில்லை என்ற பிறகு ஊர்க்காரர்களைப் பற்றி எங்களுக்கு என்னம்மா கவலை”
Published: Sun, 28 Feb 2010 09:09:45 GMT
ஸ்ரீமத் பாகவதம்- அத்தியாயம் - 24
இராவணனை வென்றபிறகு ஸ்ரீராமர் சீதாதேவியை அக்னிப்பிரவேசம் செய்யக் கட்டளையிட்டார். இதைக்கண்ட தேவர்கள் பதைபதைத்துப் போனார்கள். அவர்கள் ஒரே குரலில் ஸ்ரீராமரிடம் “ராமா! நீயே ஸ்ரீமன் நாராயணன், சீதா தேவியோ ஸாக்ஷாத் மகாலக்ஷ்மி! லோகமாதாவை தீக்குளிக்கப் பணிப்பது சரியா?” என்று வினவினார். அப்பொழுது ஸ்ரீராமர் “தசரதரின் மகன் மானிட ராமனாகவே என்னைக் காட்டிக்கொள்ள விரும்புகிறேன்” என்றார்.
Published: Sun, 28 Feb 2010 08:57:19 GMT
பூமாதா- ஹேமாவதி அம்மாள்
பெருமாளிடம் “அப்பனே இவள் சிறுமி, சமையலில் உப்பு சரியாக சேர்க்கலை என்று கோபித்துக்கொள்ளாமல் அன்பாக நடத்தவேணும்” என்றார். பெருமாள் “எனக்கு உப்பே தேவையில்லை, பக்குவமிருந்தாலே ருஜிக்கும் அது போது”மென்றார்.......
Published: Sun, 28 Feb 2010 08:53:19 GMT
பாரதி பக்கம்
சொந்தப் புத்தியை பயன்படுத்தி மேலும் சொத்து சேர்க்காத மன்னர்கள் ஒரு தொனியில் சுவடு இல்லாமல் அழிந்துபோவார்கள்” என்று தந்தைக்கு உபதேசம் செய்த துரியோதனின் பதிலைத் தம் தங்க வரிகளில் நமக்குத் தடையப்படுத்தும் பாரதி
Published: Sun, 28 Feb 2010 08:49:48 GMT
நூல் மதிப்புரை
வேத ப்ரபாவம்
ஆசிரியர்: ஸ்ரீ சர்மா சாஸ்திரிகள்

வேதம் என்றால் என்ன? வேதத்தின் மொழி, அதனுடைய காலம், அதில் சொல்லப்பட்டுள்ள அறிவுரைகள் அதுபற்றி நாம் கொண்டிருக்கும் கருத்துகள் ஆகிய எல்லா விஷயங்களையும் எல்லோரும் புரிந்துகொள்ளும்படி எளிய இயல்பான நடையில் எழுதப்பட்டிருக்கும் இந்த நூல்
Published: Sun, 28 Feb 2010 08:45:02 GMT
தாமிரபரணி ஒரு ரத்னாகரம்
எல்லா நதிகளும் கடலில் கலந்து மீன்களையும் தவளைகளையும், நீர்வாழ் ஜந்துக்களையும் உண்டாக்கினால் தாமிர பரணியோ கடலில் கலந்து மணிகளையும், முத்துக்களையும் படைக்கின்றாள்
Published: Sun, 28 Feb 2010 08:41:14 GMT
எந்தையும் தாயும்
ஒரு பஞ்ச திராவிடப் பிராமணன் தன்னை அடையாளம் கண்டுகொள்ளும்பொழுதும் "அபிவாதை" என்னும் அறிமுகம் செய்துகொள்ளும்பொழுதும் நான்கு அம்சங்களில் அதை நிறைவேற்றுகிறான். அவை: 1. கோத்திரம், 2. சூத்திரம்-கல்பம், 3. சாகை, 4. ப்ரவரம்.
Published: Sun, 28 Feb 2010 08:39:36 GMT
நிகழ்வுகள்
17.5.2009 முதல் 27.5.2009 வரை கரூர் அருகே உள்ள நெரூரில் 11 நாட்கள் அதி ருத்ர மற்றும் சகர சண்டி மஹா யக்ஞம் சத்குரு ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்தரால் அனுஷ்டானத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது

லக்ஷ்மி (எ) ரம்யாவிற்கும் -திரு. S. சுகுமாரன் தம்பதிகளின் திருக்குமாரன் சேதுராமன் (எ) வினோத்-க்கும் 20.5.2009இல் சென்னை, வடபழனி ஸ்ரீ விஷ்ணு மஹாலில் திருமணம் இனிதே நடந்தேறியது.
Published: Sun, 28 Feb 2010 08:36:57 GMT
Reflections
ஆழ்ந்த ஆய்வினடிப்படையில் தங்களது ஆதங்கம் வெளிப்பட்டிருக்கிறது. தொடர் முயற்சிக்குப் பாராட்டுகிறேன். ஏ.வி. கோபால தேசிகன்
குளித்தலை.

Again we need to cometogether to impliment effective ideas which practically is a herculian task. only with the blessings of our guru 'paramacharyal' we may succeed!

Mrs. C. Bagirathi, Sirmur, Himachala Pradesh
Published: Sun, 28 Feb 2010 08:29:52 GMT
Updated: Sun, 28 Feb 2010 09:33:44 GMT
The URL to provide to an RSS aggregator when subscribing to this feed:
(For more information about RSS see: What is RSS?.)